பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினை இழந்த உளக் கோளாறுகளினைக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களினைத் தனிமைப்படுத்தாது அவர்களின் வாழ்நாள் பூராவும் விடுதியில் வைத்து அன்பான அரவணைப்புடன் புனர்வாழ்வு அளிக்கப்படுவதுடன், உணவு பானங்கள், மருத்துவம் மற்றும் விடுதி வசதிகள் இலவசமாக வழங்குதல் இடம்பெறுகிறது.
மனவளர்ச்சி குன்றிய நபர்களைப் பாதுகாத்தல்
மனவளர்ச்சி குன்றிய நபர்களைப் பாதுகாத்தல்
- விவரங்கள்