பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களினை இழந்த உளக் கோளாறுகளினைக் கொண்ட  ஆண்கள் மற்றும் பெண்களினைத் தனிமைப்படுத்தாது அவர்களின் வாழ்நாள் பூராவும்  விடுதியில் ​வைத்து அன்பான அரவணைப்புடன் புனர்வாழ்வு அளிக்கப்படுவதுடன், உணவு பானங்கள், மருத்துவம் மற்றும் விடுதி வசதிகள்  இலவசமாக வழங்குதல் இடம்பெறுகிறது.